அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!



இலங்கையில் அரச துறையில் பணியாற்றும் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. 

இது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous:
அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு! அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு! Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.