பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை..



பாடசாலை நடைபெறும் நேரத்தை காலை 8 மணியிலிருந்து பி.ப. 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ரொசான் ரணசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கிலேயை இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.