உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்



தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் சகல ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8,000 பணியாளர்கள் இருப்பதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். 

குறித்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



Previous:

உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by Irumbu Thirai News on September 11, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.