அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்ப இறுதி தினம் இன்றுடன்(15) நிறைவடைய இருந்தது. ஆனால் அது எதிர்வரும் 22ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்திற்காக சுமார் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இரண்டாம் கட்டத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Aswesuma விண்ணப்பம் மற்றும் ஏனைய முழு விபரங்களை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
Previous:
அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
March 15, 2024
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
March 15, 2024
Rating:

No comments: