2026 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் முக்கிய தகவல்களை பரீட்சை திணைக்களம் ஊடக அறிக்கையாா வெளியிட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் - 294,132
பரீட்சைக்கு தோற்றியோர் - 289867
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றவர்கள் - 56000
உதவி பணம் பெற்றுக் கொள்வோர் - 20000 அதில் விஷேட தேவையுடையோர் 250 பேருக்கு வழங்கப்படும்.
online முறையில் மேன்முறையீடு செய்யலாம் மேன்முறையீட்டுக்கான இறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
Previous:
புலமை பரிசில் பெறுபேறு - 2026: முக்கிய விடயங்கள்...
Reviewed by Irumbu Thirai News
on
September 03, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 03, 2026
Rating:


No comments: