29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE)

April 19, 2021

29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE) 
Closing date: 09-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE) 29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE) Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

Vacancy: Embassy of Switzerland to Sri Lanka

April 19, 2021

Vacancy: Embassy of Switzerland to Sri Lanka 
Post: Senior national programme officer 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Embassy of Switzerland to Sri Lanka Vacancy: Embassy of Switzerland to Sri Lanka Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Navy

April 19, 2021

Vacancies: Sri Lanka Navy (Regular Naval Force) 
Vacancies for officer cadets at naval & maritime academy. 
Closing date: 10-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Navy Vacancies: Sri Lanka Navy Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

ஒரு வாரமாக குறைக்கப்பட்ட பாடசாலை விடுமுறை!

April 19, 2021

பாடத் திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வரும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு வாரமாக குறைக்கப்பட்ட பாடசாலை விடுமுறை! ஒரு வாரமாக குறைக்கப்பட்ட பாடசாலை விடுமுறை! Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

Vacancies: University College of Kuliyapitiya (UniVoTech)

April 19, 2021

Vacancies: University College of Kuliyapitiya (University of Vocational Technology) 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: University College of Kuliyapitiya (UniVoTech) Vacancies: University College of Kuliyapitiya (UniVoTech) Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட Digital Learning Materials தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

April 19, 2021

மேற்படி விடயம் தொடர்பாக கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வலயக் கல்வி காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை கீழே தருகிறோம்.



கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட Digital Learning Materials தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட Digital Learning Materials தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்   Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம்

April 19, 2021

கிழக்கு மாகாணத்திற்குரிய வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இம்மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது அடுத்த மாதம் (மே மாதம்) 17ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர் எம் டி அப்துல் நிசாம் தெரிவிக்கையில், 
தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் கிடைத்த ஆசிரியர்கள் தற்போது நோன்பு கால விடுமுறை என்பதனால் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையேற்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. அதேபோல் தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் கிடைத்த ஆசிரியர்களுக்கு அவர்களது நோன்பு கால விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போய்விடும். எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டே எதிர்வரும் மே 17ஆம் திகதி முதல் இந்த இடமாற்றங்களை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

April 19, 2021

16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 16-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி:

April 19, 2021

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  
நாடு பூராகவும் தற்போது 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதன் பிரகாரம் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. 
இதன் முதல் வேலைத்திட்டம் எதிர்வரும் 29ம் திகதி சியம்பலாண்டுவ மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது முதல் கட்டத்தில் 125 பாடசாலைகள், 
தேசிய பாடசாலைக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. 
இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் சகல பாடசாலைகளுக்கும் 'இணையத்தளம்', 'ஸ்மாட்' வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுமென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி: தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி: Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு:

April 18, 2021

தமிழ் சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அதில், கல்வி அமைச்சால் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை முறையாக பின்பற்றும்படியும் சுகாதாரத் தரப்பின் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது. 
உலகம் பூராவும் கொரோனா 3வது அலைக்கான அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் நாட்டில் 
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையையும் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களை விட குறைவாக இருப்பின் முழுமையாகவும் 16-30 வரையான மாணவர்கள் இருப்பின் இரு குழுக்களாகவும் 30ற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் 3 குழுக்களாகவும் வகுப்புக்களை நடாத்துமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு: கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு:  Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்:

April 18, 2021


யாழ்ப்பாண மாவட்டத்திலே கல்வி செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய சகல விடயங்களுக்கும் விடுக்கப்பட்ட தற்காலிகத் தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் தெரிவித்தார். 
அந்தவகையில் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் யாவும் சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் படி திங்கட்கிழமை (19) முதல் முழுமையாக செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்: கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்: Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு!

April 18, 2021

வீட்டுத்தோட்ட பயிர்ச்சைகைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார். 
இவ்வாறான பழ கன்றுகளைப் பயிரிடும் போது அதற்குத் தேவையான ஆலோசனைகளை 
05 வருடங்கள் வரைக்கும் இலவசமாக வழங்குவதாகவும் அவர் கூறினார். 
 இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த பழ கன்றுகளின் உற்பத்தி குறித்து ஒவ்வொரு ஆறு மாதமும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 375 62 13 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு! இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு! Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு:

April 18, 2021

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
இதுவரை 11 தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்துள்ளோம். அதன் தலைவர்களை அழைத்து வந்து விசாரணைகளை நடத்துகிறோம். அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த விசாரணை அறிக்கைகளைப் பெற்றதும், அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து, அவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் அவற்றின் உறுப்பினர்கள் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு: சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.