இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு!


வீட்டுத்தோட்ட பயிர்ச்சைகைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார். 
இவ்வாறான பழ கன்றுகளைப் பயிரிடும் போது அதற்குத் தேவையான ஆலோசனைகளை 
05 வருடங்கள் வரைக்கும் இலவசமாக வழங்குவதாகவும் அவர் கூறினார். 
 இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த பழ கன்றுகளின் உற்பத்தி குறித்து ஒவ்வொரு ஆறு மாதமும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 375 62 13 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு! இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு! Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.