சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம் கட்டம் தொடர்பாக...


கடந்த மாதம் (மார்ச்) நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
23 நிலையங்களில் மொத்தமாக 4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம் கட்டம் தொடர்பாக... சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம்  கட்டம் தொடர்பாக... Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.