இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு:


இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அதன்படி எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த பரீட்சையை கொழும்பில் நடாத்த பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த பரீட்சை மே 22 சனிக்கிழமை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு: இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.