உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை


இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததால் மயக்கமடைந்த ஒரு நோயாளி இறந்து விட்டதாக கூறி சவச்சாலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு மருத்துவமனையில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்றது. 
தற்போது குறித்த மருத்துவர் தற்காலிகமாக புத்தளம் பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை முடியும் வரை இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை  Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.