தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு


தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். 
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் 
இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
நிலவும் வெற்றிடத்திற்கமைய அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.