17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 17-09-2021

September 20, 2021
 

17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 17-09-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 17-09-2021 17-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 17-09-2021 Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு!

September 20, 2021

 


இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை அனுப்ப எந்தவிதத்திலும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

 

இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து தருகிறோம். 

 

அதிபர் சங்கம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவினர் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தனர். அதாவது உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பத்தை மாத்திரம் அனுப்புவதாக தெரிவித்தனர். ஆனால் அவ்வாறான எந்த ஒரு தீர்மானமும் தொழிற்சங்க முன்னணி என்ற வகையில் நாம் எடுக்கவில்லை. 

 

இந்த முன்னணியானது அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சேர்ந்த ஒரு முன்னணி ஆகும். இதில் 30க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருக்கின்றன. அன்று முதல் இன்று வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை இந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியே வழி நடத்தி வருகிறது. 

 

நேற்றைய தினம் அறிக்கை விட்ட அந்த தரப்பினர் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு மாணவர்களின் நலன் இப்பொழுதா விளங்கியது? உண்மையிலேயே மாணவர்களின் நலன் என நினைத்திருந்தால் ஆரம்பத்திலிருந்தே விலகி இருக்க வேண்டும். 

 

இந்தத் தரப்பினர்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு முன்னால் வைத்து ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம். அவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவோம் என சவால் விட்ட தரப்பினர். எனவே நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். நாம் எந்தெந்த விடயங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தோமோ 


அவை அனைத்தும் அப்படியே முன்னெடுக்கப்படும். குறித்த தரப்பினரின் பொறுப்பற்ற அறிவித்தலை கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாம். 

 

எமது தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்து இன்றுடன் 71 நாட்கள் ஆகின்றன. அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு 21 நாட்கள் ஆகின்றன. நாம் பல சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நிதியமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை. 

 

ஆனால் இன்னும் ஒரு விடயம் நடக்கிறது. நேற்றைய தினம் தங்கல்ல மற்றும் இன்னும் ஒரு சில இடங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் 

 

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராக கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

 

இந்தக் கூட்டத்திற்கு இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவி வசந்தா, கல்வி அமைச்சின் வாகனத்தில் சென்றுள்ளார். அவ்வாறு அவருக்கு அரச வாகனத்தில் செல்லலாமா? மேலும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொதுச் சொத்துக்களை இவ்வாறு பயன்படுத்தலாமா? கல்வியமைச்சின் இலட்சினை பொறிக்கப்பட்ட அந்த வாகனத்தின் இலக்கம் WP NB-1420 ஆகும். இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கோர இருக்கிறோம். 

 

இதேவேளை எத்தனையோ வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு பாடசாலைகளின் மேற்பார்வை தொடர்பில் சென்று வர வாகனம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பேருந்தில் சென்று வருகிறார்கள். ஆனால் எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற இந்த கூட்டம் 

 

வெற்றியளிக்கவில்லை. அதில் ஆசிரியர்கள் வெறும் 8 பேரே இருந்துள்ளனர். ஏனையவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்காக வேலை செய்பவர்கள். 

 

அரசாங்கம் இது போன்ற விடயங்களில் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பதை விட உண்மையிலேயே பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வழிவகை செய்ய வேண்டும். 

 

Online இல் கற்பிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் என கூறுகின்றனர். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கையில் இருப்பவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் வந்தால் அந்த முறைப்பாட்டிற்கு எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது. எவ்வாறாயினும் உரிய தீர்வு கிடைக்கும் வரை எமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு! உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு! Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University)

September 20, 2021

 


Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University)


Closing date extended to 22/10/2021

Now you can submit the applications to our email. You have to PDF the application and payment slip and email to codl@uwu.ac.lk

 

 

Click the link below for download application:

Download application 

 

Click the link below for more details:

Full details 

 

 

 


Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University) Bachelor of Business Management General (External) Degree - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்!

September 19, 2021
 

இந்த வருடத்திற்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிப்பதற்கான திகதி கடந்த 15ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. 
 
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில பாடசாலைகளில் இதுவரை விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் உயர்தரப்பரீட்சை விண்ணப்பங்களை மாத்திரம் எதிர்வரும் 
 
21 ஆம் திகதிக்கு முன் அனுப்பிவைக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக தரப்படுத்தப்பட்ட அதிபர் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். 
 
மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாத்திரம் அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளோம். எவ்வாறாயினும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்! உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் அதிபர் சங்கம் எடுத்த தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04

September 19, 2021
 
,

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
குறிப்பு: உரிய சுற்றறிக்கைகளும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன. 


பாகம் - 04
(16) ஏதாவதொரு பதவிக்குரிய நியமனக் கடிதத்தில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக குறிப்பிடப்படாதுள்ள போது, உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவிக்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா? சித்தியடைய வேண்டுமெனில் அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக உட்படுத்தப்பட்டிருப்பின், உத்தியோகத்தர் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். 
இருப்பினும் குறித்த நியமனக் கடிதத்தில் இவ் ஏற்பாடு குறிப்பிடப்படாதுள்ள போது, அதன் பொருட்டு பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
 
(17) வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடையும் பொருட்டு முறையான அதிகாரியினால் நிவாரண காலம் வழங்கப்பட்டிருப்பின், அக்காலத்தின் பொருட்டு சம்பள ஆண்டேற்றங்கள் வழங்க முடியுமா? 
 
முடியும். 
 
 
(18) ஆட்சேர்ப்பு நடைமுறையில் ∕ சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய முடியாத உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
இதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2001 மற்றும் 02/2011(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நிவாரணக் காலத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களைச் சமர்ப்பிக்கலாம். 
 
 
 
(19) உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் சம்பளத் தடைப் புள்ளியை மீறியிருப்பின் அதன் பின்னர் மேற்கொண்டு, சம்பள ஆண்டேற்றத்தை வழங்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எவ்வாறு? 
 
பதவி உயர்விற்கமைய சம்பளம் மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் சம்பள புள்ளியை மீறியிருப்பின் 11.02.1994 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/94 மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:6 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 
 
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..
 
 
(20) அரச சேவையில் நிரந்தர நியமனமொன்றை வகிக்கும் உத்தியோகத்தரொருவர் வேறொரு அரச பதவியொன்றிற்கு நியமனமொன்றை பெற்றுக் கொள்ளும் போது அவரது முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்திற்கு சேர்த்துக் கொள்ள முடியுமா? 
 
சேர்த்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயினும் அரச சேவையில் / மாகாண அரச சேவையில் உள்ள உத்தியோகத்தரொருவர் முறையான விதத்தில் விடுவிப்பினை மேற்கொண்டு, அரச சேவையிலேயே புதிய நியமனமொன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், அரச சேவை / மாகாண அரச சேவையின் கீழான முழுமையான சேவைக் காலத்தை ஓய்வூதியத்தினைக் கணக்கிடும் பொருட்டு மட்டும் சேர்த்துக் கொள்ள முடியும். 
தொடரும்..
 
 
ஏனைய பாகங்களுக்கு செல்ல..
 

 

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04 Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம்

September 19, 2021
 

அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம் 17-09-2021 அன்று கல்வியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பரிந்துரைக்கப்படும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.

 
அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம் அதிபர், ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கான சுற்றுநிருபம் Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

Diploma in Social Work - 2021 (National Institute of Social Development)

September 18, 2021
 

The Diploma in Social Work program aim to produce professional generic social practitioners to meet the requirements for effective social work interventionists in the country. It is a full time one year program. 
 
Medium - Sinhala/ Tamil/ English 
 
Requirements
Successfully completed the G.C.E. (A/L) and in the same year has fulfilled the basic admission requirements to the University 
 
or 
 
Equivalent higher educational qualifications. 
 
Permanent State officer from selected categories with a minimum 3 years of service. 
 
Duration: 01 year. 
 
Method: Online 
 
Closing date: 30-09-2021. 
 
 
Click the link below for online application: 
 
Click the link below for application download: 
 
Click the link below for full details: 
Diploma in Social Work - 2021 (National Institute of Social Development) Diploma in Social Work - 2021 (National Institute of Social Development) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

விரைவில் பல்கலைக்கழகங்கள் திறப்பு!

September 18, 2021
 

பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று(17) தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
இதற்காக சுகாதாரத் துறையுடன் சேர்ந்து விரிவான திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. விரைவில் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்படும். 
 
பல்கலைக்கழகங்களில் 30 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்திற்கான கண்காணிப்பு அமைப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையில் செயல்படுத்தப்படும். இதன் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் விரைவில் பல்கலைக்கழகங்களை திறக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் பல்கலைக்கழகங்கள் திறப்பு! விரைவில் பல்கலைக்கழகங்கள் திறப்பு! Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Introductory course in Ayurveda - 2021 (University of Colombo)

September 18, 2021

 

University of Colombo 
Institute of Indigenous Medicine 
 
Admission requirement: 
 
For local participants:
minimum qualification is GCE O/L certificate or above. 
For foreigners 
Equal qualification to Sri Lankan GCE (O/L) or above qualification 
Proper English knowledge 
 
Duration: 02 Weeks 
 
Course Fee: Rs.25,000/= (For foreigners 500 USD)
 
Application Fee: 1000/- (For foreigners 5 USD)
 
Medium: English 
 
Closing Date: 2021-10-15 
 
Click the link below for Online Application: 
 
Click the link below for full details:
Introductory course in Ayurveda - 2021 (University of Colombo) Introductory course in Ayurveda - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Certificate Course in English Language - 2021 (University of Colombo)

September 18, 2021

 

University of Colombo 
Institute of Human Resource Advancement (IHRA) 
 
Duration: 06 Months. 
 
Method: Online 
 
Course Fee: 20,000/- 
 
Age Limit: 17 & Above. 
 
Closing date: 30-09-2021. 
 
Click the link below for online application: 
 
Click the link below for full details & payment method:
Certificate Course in English Language - 2021 (University of Colombo) Certificate Course in English Language - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Diploma in Drugs Abuse Management Studies - 2022 (University of Colombo)

September 18, 2021
 

University of Colombo 
Institute of Human Resource Advancement (IHRA) 
 
Duration: 12 Months 
 
Course Fee: Rs.85,000/= 
 
Medium: Sinhala 
 
Class Time: Every Saturday (8:30am - 4:30pm) & one Sunday in every month. 
 
Closing Date: 2021-10-15 
 
Click the link below for more details:
Diploma in Drugs Abuse Management Studies - 2022 (University of Colombo) Diploma in Drugs Abuse Management Studies - 2022 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Closing Date Extended (Sri Lanka Accountants' Service - Grade 1)

September 17, 2021
 


The closing date of applications for promotion of officers in Grade II of Sri Lanka Accountants' Service to Grade I as per the 5th revision of the Minute of Sri Lanka Accountants' Service is extended up to 04.10.2021. 
 

Click the link below for notice: 

Tamil Notice 

English Notice

Closing Date Extended (Sri Lanka Accountants' Service - Grade 1) Closing Date Extended (Sri Lanka Accountants' Service - Grade 1) Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.