நாளை துக்க தினமாக அறிவிப்பு

நேற்று இலங்கையில் இடம் பெற்ற தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக நாளை துக்க தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது இதில் 290 பேர் மரணித்தனர் மற்றும் 450 அதிகமானோர் காயப்பட்டுள்ளனர் மேலும் இன்று புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் 87 வெடித்துட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

ஷாங்கிர-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுவீச்சாளர்களில் ஒருவரான இன்சான் சேலவன் என்ற தொழிற்சாலை உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.  அவரது ஊழியர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஷரத்தினை, அவசரகால பிரகடனத்தின் அடிப்படையில் இன்றிரவு 12 மணிமுதல் அமுல்படுத்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.


மேலதிக தகவல்களுக்கு : (தமிழ் செய்திகளுக்கு Duration 2.57லிருந்து கேளுங்கள்)



நாளை துக்க தினமாக அறிவிப்பு நாளை துக்க தினமாக அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on April 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.