2019 கல்வி பொது தராதர சாதாரண தர நுண்கலை செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்



 நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேற்படி செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. சங்கீதம் (மேற்கத்தேய) பரீட்சை அடுத்த மாதம் 

3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்கள் பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விபரத்தை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2019 கல்வி பொது தராதர சாதாரண தர நுண்கலை செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் 2019 கல்வி பொது தராதர சாதாரண தர நுண்கலை செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 24, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.