2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்...



2019 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் 

ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது. அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.
(அ.த.தி)
2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்... 2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்... Reviewed by irumbuthirai on December 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.