அதிபர் சேவை தடைதாண்டல் பரீட்சை: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு:


இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2,146 ஆம் இலக்க 2019.10.18 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவை வகுப்பு 3 மற்றும் 2 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 

2019.12.23 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அதிபர் சேவை தடைதாண்டல் பரீட்சை: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: அதிபர் சேவை தடைதாண்டல் பரீட்சை: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.