ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை



தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.