கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS...



ஐரோப்பாவின் சில நாடுகளில் 5G வலையமைப்பு கோபுரங்கள் (5G Towers) எரியூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இங்கிலாந்தில் சுமார் 50 கோபுரங்கள் ஹோலந்தில் (Holand) 

15 கோபுரங்கள் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இப்படி நடந்திருக்கின்றன. 5G வலையமைப்பு கோபுரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகின்றன என்ற கருத்தே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென கூறப்படுகின்றது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இவ்விடயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.