ரூ: 5000 கொடுப்பணவைப் பெறவிருக்கும் சாரதிகள்



ரூ. 5000 கொடுப்பணவை மேலும் இரு தரப்பினர் பெறவுள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றி இருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை 

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
ரூ: 5000 கொடுப்பணவைப் பெறவிருக்கும் சாரதிகள் ரூ: 5000 கொடுப்பணவைப் பெறவிருக்கும் சாரதிகள் Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.