பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை:




பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் அல்லது வேன் உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் கட்டணத்தை அறவிடுவது குற்றமாகும் என 

அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பஸ் மற்றும் வேன் உரிமையாளர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
தற்போது நாடு  எதிர்கொண்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு பெற்றோரிடம் கட்டணம் அறவிட்டு, அவர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ள வேண்டாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)


பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை: பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை: Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.