இ.போ. சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம்...



Covid-19 தொற்று காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்கு வரத்துத் துறை வீழ்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
இதேவேளை இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான ஐயாயிரத்து 300 பஸ்கள் நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அ.த.தி.
இ.போ. சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம்... இ.போ. சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம்... Reviewed by irumbuthirai on July 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.