மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்...



தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் உயர்தரம்  பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.


மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்... மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்... Reviewed by irumbuthirai on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.