இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்...


இலத்திரனியல் கழிவுகளை தபால் நிலையங்கள் மூலமாக சேர்க்கவும் தபால்காரர்களைக் கொண்டு இத்திட்டத்தை செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். சமரசிங்க தெரிவித்துள்ளார். 
ஒன்றுசேர்க்கப்படும் இலத்திரனியல் கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்... இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்... Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.