பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டை களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பின் அதனை அவசரமாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் S. பிரணவதாசன் தெரிவித்துள்ளார். 
இதேபோன்று அனுமதி அட்டை இதுவரை கிடைக்கப் பெறாத மாணவர்கள் 
அதிபர் மூலமாக அவசரமாக அறிவிக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது. 
தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இதற்கான அனுமதி அட்டை இன்றைய தினத்திற்குள் (05) கிடைக்கவில்லையாயின் www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்கள தளத்தில் தரவிறக்கம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.