அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்


அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்  அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர் Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.