விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் 2ம் கட்டம் தொடர்பான அறிவிப்பு!



க.பொ.த. (சா/தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5 முதல் ஆரம்பமாகி ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேலும் இந்த இரண்டாம் கட்டத்தின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாடளாவிய ரீதியில் 45 நிலையங்களில் நடாத்தப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கவும்:


விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் 2ம் கட்டம் தொடர்பான அறிவிப்பு! விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் 2ம் கட்டம் தொடர்பான அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 31, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.