அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை!



நாளை(24) முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று பணிக்கு திரும்ப வேண்டும் என திறைசேரியின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன தலைவர்களுக்கும் முகவரியிடப்பட்டு இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.





அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை! அரச ஊழியர்கள் நாளை முதல் வழமைபோன்று பணியில்... வெளியானது சுற்றறிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.