துப்பரவு பணியாளர்களாக வேலை செய்யும் பட்டதாரிகள்



தென் மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளில் 68 பட்டதாரிகள் பல வருடங்களாக துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருவதாக தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். 

தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகேயின் ஆலோசனையின் பேரில் குறித்த பட்டதாரிகளின் நியமனங்கள் மாற்றப்பட்டு நூலக உதவியாளர்களாக மற்றும் ஆய்வுகூட உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
துப்பரவு பணியாளர்களாக வேலை செய்யும் பட்டதாரிகள் துப்பரவு பணியாளர்களாக வேலை செய்யும் பட்டதாரிகள் Reviewed by Irumbu Thirai News on August 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.