Announcement: 2021 A/L Application & Re- Correction
Irumbu Thirai News
September 01, 2022
அண்மையில் வெளியிடப்பட்ட 2021 ற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வு தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பம் இம்மாதம் 19 முதல் 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை உயர்தர பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று(1) முதல் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று முதல் எதிர்வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பங்களை Online முறையில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை Online விண்ணப்பம் மற்றும் பிற தகவல்கள் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Related:
Announcement: 2021 A/L Application & Re- Correction
Reviewed by Irumbu Thirai News
on
September 01, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 01, 2022
Rating:














