Vacancy: American Embassy, Colombo.

October 03, 2020

Vacancy in the American Embassy, Colombo. 
Closing date: 06-10-2020. 
See details below:


Vacancy: American Embassy, Colombo. Vacancy: American Embassy, Colombo. Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Social Security Board

October 03, 2020

Vacancies in the Sri Lanka Social Security Board. 
Closing date: 12-10-2020. 
See the details below.


hy
Vacancies: Sri Lanka Social Security Board Vacancies: Sri Lanka Social Security Board Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: University of Kelaniya

October 03, 2020

Vacancies in the University of Kelaniya. 
Closing date: 15-10-2020. 
See the details below:

Vacancies: University of Kelaniya Vacancies: University of Kelaniya Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Information Technology (SLIIT)

October 03, 2020

Vacancies in the Sri Lanka Institute of Information Technology (SLIIT) 
See the details below:



Vacancies: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Vacancies: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ்

October 03, 2020

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
நேற்று (02) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த ஊடகப்பேச்சாளர் அவரின் விடுதலை எந்தவித அரசியல் 
பின்னணியும் கொண்டது அல்ல என தெரிவித்தார். 
மேலும் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடையும். இது தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் சுமார் 100 பேரை தடுத்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 
ரிப்கான் பதியுதீன் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ் றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ்  Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன

October 03, 2020

நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் இன்னும் 5 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம். 2025-ஆகும் பொழுது இந்த முழுக் கடனையும் செலுத்தி முடிக்கலாம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 நாட்டின் கடனை எவ்வாறு தீர்க்கலாம் என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. அந்த அடிப்படையில் 
முழுக் கடனையும் 2025-ஆகும் பொழுது இவ்வாறு செலுத்தி முடிக்கலாம். இவ்வாறு கஞ்சா பயிரிட்டால் அதற்கு பாதுகாப்பு படை மற்றும் STF என்போரை பாதுகாப்புக்காக ஈடுபடுத்தலாம். அதன் பின்னர் எங்களுக்கு முடியும் அதிலிருந்து தேவையான எண்ணை மற்றும் மருந்து என்பவற்றை வேறுபடுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் வருமானத்தை பெறலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன  Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம்

October 03, 2020

அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் எனது அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராயும் முகமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
இதன் போது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு புதிய கேட்போர் கூடம் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 
இந்த நிகழ்வில் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அவர் கலந்து கொண்டார். மாறாக அரசுடன் இணைவதற்கான நடவடிக்கையோ அல்லது 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான நடவடிக்கையோ அல்ல என்பதை எங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம் ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம் Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Red Cross Society

October 01, 2020

Vacancies in the Sri Lanka Red Cross Society. 
Closing date: 09-10-2020.
See the details below:


Vacancies: Sri Lanka Red Cross Society Vacancies: Sri Lanka Red Cross Society Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

Vacancies: Lanka Sathosa Ltd.

October 01, 2020

Vacancies in the Lanka Sathosa Ltd. 
see the details below:

Vacancies: Lanka Sathosa Ltd. Vacancies: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்..

October 01, 2020

அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் இம்முறை சுமார் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Online முறை மூலம் கோரப்பட்டிருந்த இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும். இம்முறை சுமார் நான்காயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டீச்மோ)
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

இலத்திரனியல் கழிவுப் பொருட்களை இனி தபால் நிலையங்களுக்கு வழங்கலாம்... அறிவித்தல் இதோ..

October 01, 2020

எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச தபால் தினத்திற்கு அமைவாக தபால் வார நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5 - 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 
இம்முறை More than post என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் தேசிய இலத்திரனியல் முகாமைத்துவ வாரத்தை இலங்கை மத்திய சுற்றாடல் சபையும் இலங்கை தபால் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. 
இந்த வார காலப்பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் வீடுகளில் உள்ள இலத்திரணியல் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார். 
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 
வீடுகளில் சேரும் இலத்திரணியல் கழிவுப்பொருட்களை தபால் வாரம் இடம் பெறும் காலப்பகுதியில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 வரையில் பொது மக்கள் தபால் அலுவலக வளவுக்கு அவற்றை கொண்டு வந்து வழங்க முடியும். 
இவ்வாறு கொண்டு வரப்படும் கழிவுப்பொருட்களை வைத்திருப்பதற்கு தபால் அலுவலக வளாகத்தில் இடவசதி இல்லையாயின் சம்மந்தப்பட்ட உள்ளுராட்சிமன்ற நிறுவனங்கள் அல்லது பிரதேச செயலகங்களுடன் இணைந்து அதற்கான இடத்தை தயார் செய்யுமாறு அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்ததார்.
இலத்திரனியல் கழிவுப் பொருட்களை இனி தபால் நிலையங்களுக்கு வழங்கலாம்... அறிவித்தல் இதோ.. இலத்திரனியல் கழிவுப் பொருட்களை இனி தபால் நிலையங்களுக்கு வழங்கலாம்... அறிவித்தல் இதோ.. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

ஆங்கிலக் கல்வி உட்பட இலங்கையின் கல்வி கட்டமைப்புக்கு அமெரிக்காவின் உதவிகள்

September 30, 2020

இந்நாட்டின்  பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கும், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் (NAITA) பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி பாடநெறிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர முடியும் என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Alaina B.Teplizt ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் எதிர்வரும் காலப்பகுதிகளில் புதிய அரசாங்கத்தினால் கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தர முடியும் என்பதனையும், ஒத்துழைப்பு அவசியமாகும் துறைகள் பற்றிய தகவல்களை அதற்கென பெற்றுத் தருமாறும் இதன் போது தூதுவர் மேலும் தெரிவித்தார்.
ஆங்கிலக் கல்வி உட்பட இலங்கையின் கல்வி கட்டமைப்புக்கு அமெரிக்காவின் உதவிகள் ஆங்கிலக் கல்வி உட்பட இலங்கையின் கல்வி கட்டமைப்புக்கு அமெரிக்காவின் உதவிகள் Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்..

September 30, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை மறுதினம் (02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 
இன்று (30) 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்.. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்.. Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5
Powered by Blogger.