மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்..


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை மறுதினம் (02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 
இன்று (30) 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்.. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்.. Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.