தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்..


அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் இம்முறை சுமார் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Online முறை மூலம் கோரப்பட்டிருந்த இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும். இம்முறை சுமார் நான்காயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டீச்மோ)
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.