நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன


நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் இன்னும் 5 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம். 2025-ஆகும் பொழுது இந்த முழுக் கடனையும் செலுத்தி முடிக்கலாம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 நாட்டின் கடனை எவ்வாறு தீர்க்கலாம் என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. அந்த அடிப்படையில் 
முழுக் கடனையும் 2025-ஆகும் பொழுது இவ்வாறு செலுத்தி முடிக்கலாம். இவ்வாறு கஞ்சா பயிரிட்டால் அதற்கு பாதுகாப்பு படை மற்றும் STF என்போரை பாதுகாப்புக்காக ஈடுபடுத்தலாம். அதன் பின்னர் எங்களுக்கு முடியும் அதிலிருந்து தேவையான எண்ணை மற்றும் மருந்து என்பவற்றை வேறுபடுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் வருமானத்தை பெறலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன  Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.