ரொனால்வோவுக்கு 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது

உலகில் சிறந்த கால்பந்து வீரரான  கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நீதி மன்றம் 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது

33 வயதான ரொனால்ட்டோ இவர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவரும் இவர் இத்தாலியில் சார்பில் யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்இவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடியதுடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது

இது தொடர்பாக நேற்றைய தினம் மாட்ரிட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை கட்ட இணக்கம் தெரிவித்தார்


உலகில் அதிக சம்பளம் வாங்கும் கால் வீரராக ரொனால்டோ இருக்கின்றார்
ரொனால்வோவுக்கு 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது ரொனால்வோவுக்கு 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.