3200 பேரே நியமனத்தில் இணைந்தனர்

Image result for government jobs
2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்களில் 3200 பேர் வரையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக வந்தனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் ,முதல் கட்டத்தில் ஐயாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களில் மூவாயிரத்து 200 பேர் மாத்திரம் நியமனங்களை பொறுப்பேற்றதாக கூறினார்.


3200 பேரே நியமனத்தில் இணைந்தனர் 3200 பேரே நியமனத்தில் இணைந்தனர் Reviewed by irumbuthirai on August 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.