15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்



15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில்,

யாழ்ப்பாணத்திற்கு நதி, 

நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் அமைந்தள்ள கெலிஓயா நகர அபிவிருத்தி, 
வனவிலங்கு அறக்கட்டளையை மூடல், 
பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) திருத்த சட்டமூலம், 

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்திலான வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல், 
இலங்கை ரயில் சேவை, மூடிய சேவைத்திணைக்களமாக தரமுயர்த்தல் மற்றும் அதற்காக விஷேட மற்றும் தனித்தன்மை வாய்ந்த சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல், 

சாய்வான எலும்பை சரியான முறையில் தயாரிப்பதற்கான திட்டத்தை வழங்குதல், 
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு 

போன்ற இன்னும் பல முக்கியமான தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம். 
இதன் முழு விபரத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.