முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மௌனம் காக்குமாறு வெளியான செய்தி: எவ்வித உண்மையுமில்லை என ஜம்இய்யதுல் உலமா மறுப்பு:

ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வாக்களிக்க வேண்டாமென கூறிய பொய்யான ஒரு அறிக்கை பரவி வருகிறது. இது ஜம்இய்யாவின் செய்தியல்ல. ஜம்இய்யா அனைவரும் இன்று வாக்களிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறது.  
ஜம்இய்யதுல் உலமாவின் கடிதத் தலைப்பில் வெளியான போலிச் செய்தியை கீழே காணலாம்.
முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மௌனம் காக்குமாறு வெளியான செய்தி: எவ்வித உண்மையுமில்லை என ஜம்இய்யதுல் உலமா மறுப்பு: முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மௌனம் காக்குமாறு வெளியான செய்தி: எவ்வித உண்மையுமில்லை என ஜம்இய்யதுல் உலமா மறுப்பு: Reviewed by irumbuthirai on November 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.