அமைச்சர் ரிஷாதின் அவசர வேண்டுகோள்..


மன்னாருக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு.. வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இனவாதிகளினால் தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். 
குறித்த ட்விட்டர் செய்தியைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Rishad- twitter
அமைச்சர் ரிஷாதின் அவசர வேண்டுகோள்.. அமைச்சர் ரிஷாதின் அவசர வேண்டுகோள்.. Reviewed by irumbuthirai on November 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.