பாடசாலை மாணவர்களிடையே பங்களாதேஷ் தூதரகத்தால் நடாத்தப்படும் போட்டிகள்



தரம் 6-13 வரையான மாணவர்களுக்கு 3 வயதுப் பிரிவில் போட்டிகள் நடைபெறும். கட்டுரை, கவிதை, சித்திரம் போன்ற போட்டிகள் நடாத்தப்படும். 
தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற எந்த மொழியிலும் சமர்ப்பிக்கலாம். 
ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டிய இ. தினம்: 

10-02-2020. 
இது தொடர்பான முழு விபரங்களை கீழுள்ள படத்தில் காண்க.


பாடசாலை மாணவர்களிடையே பங்களாதேஷ் தூதரகத்தால் நடாத்தப்படும் போட்டிகள் பாடசாலை மாணவர்களிடையே பங்களாதேஷ் தூதரகத்தால் நடாத்தப்படும் போட்டிகள் Reviewed by irumbuthirai on January 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.