கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண்.



உலகில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா-வைரஸிற்குப் பலியான முதல் சம்பவம் பதிவாகியுள்ளது. ஸ்பெயின் இளவரசி மரியா தெரேஸாவே இவ்வாறு கொரோனா-வைரஸ் தொற்றி உயிரிழந்துள்ளார். இறக்கும்போது இளவரசிக்கு 86 வயது. இதுவரை இறப்பு எண்ணிக்கையில் 2ம் இடத்தில் ஸ்பெய்னும் முதலிடத்தில் இத்தாலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண். கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண். Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.