பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் இரு கட்டங்களில்..



பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல் பின்வருமாறு:
 சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும். 
இதேவேளை செப்ரெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பநிலை வகுப்புக்கள் உட்பட அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் இரு கட்டங்களில்.. பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் இரு கட்டங்களில்.. Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.