PCR செய்தவர்களை இனம் காண புதிய App


PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுபவர்களை பதிவு செய்வதற்காக புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் சமன்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, ஆய்வு கூட கட்டமைப்பு, சுகாதார அமைச்சு மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தொற்று நோய் விசேட நிபுணர்கள் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியுமாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கையடக்க தொலைபேசி செயலியை அடுத்த வாரம் முதல் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
PCR செய்தவர்களை இனம் காண புதிய App PCR செய்தவர்களை இனம் காண புதிய App Reviewed by irumbuthirai on December 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.