2021 ற்கான உ. தர பரீட்சை: Online மூலம் மாத்திரம் விண்ணப்பம் கோரல்:


இவ்வருடம் (2021) உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளிடமிருந்து பரீட்சை திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. 
விண்ணப்பங்களை Online மூலம் மாத்திரமே சமர்ப்பிக்கலாம். 
இதற்கான விண்ணப்பங்கள் நாளை (5) முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
2021 ற்கான உ. தர பரீட்சை: Online மூலம் மாத்திரம் விண்ணப்பம் கோரல்: 2021 ற்கான உ. தர பரீட்சை: Online மூலம் மாத்திரம் விண்ணப்பம் கோரல்: Reviewed by irumbuthirai on July 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.