நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பான அறிவித்தல்


தற்போது உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 
தற்சமயம் உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தர நியமனம் பெறாத, 
8000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறினார். 
இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பான அறிவித்தல் நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.