நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை


200 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி யின் போட்டி நடுவராக கடமையாற்றிய முதல் நபர் என்ற சாதனையை இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல படைத்துள்ளார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் 

தலைவரான இவர் தற்போது ஐசிசியின் போட்டி நடுவராக கடமையாற்றி வருகின்றார். 
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியே அவர் நடுவராக கடமையாற்றும் 200 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.