பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்


புதிய டெல்டா உப வைரஸ் திரிபானது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக 

ஆய்வில் தெரியவந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
 
அனுராதபுரத்தில் நிகழ்வொன்றில் கலந்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
டெல்டா திரிபின் புதிய உப திரிபொன்று இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.