பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்!

 

2020 இல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தொடர்பான அறிவித்தலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 
 
அந்தவகையில் இவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் நாளை (26) ஆரம்பமாகி அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்! பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.