இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது!

 

முதலாம் தரத்திற்கு மாணவரை அனுமதிப்பதற்காக ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சமாக பெற முயன்று பாடசாலை அதிபர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கம்பஹா மாவட்ட பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது! இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது! Reviewed by Irumbu Thirai News on December 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.