பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்!


அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகநூல் (FB) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை முகநூலில் பதிவிட அனுமதி வழங்கியது தொடர்பில் 

150 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு தளமாக முகநூல் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.