கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு!


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து 

பிளாஸ்மாவை எடுத்து இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கும் முறையை செய்யவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 
 
இந்த சிகிச்சை முறையினால் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கவில்லை எனவும் இதற்கான நேரம் மற்றும் செலவு என்பன அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 
 
அதாவது தீவிர நோய் நிலமை இல்லாதவர்களுக்கே இந்த சிகிச்சை அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் எனவே அவர்களிடமிருந்து ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது சிறந்த முறை எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.